Sunday, January 16, 2011

ஆடுகளம் பற்றி சில வரிகள்

ஆடுகளம் பற்றி சில வரிகள்

தமிழர் விளையாட்டுகள் நாகரீக மோகத்தால் மறைந்து விடும் சமயத்தில் வெற்றிமாறன் இத்தகைய கதை களத்தை அமைத்திருப்பது
மிகவும் மகிழ்ச்சி யான விடயம் .
பழங்கால விளையாட்டுகள்
ஜல்லிக்கட்டு
மற்போர்
ரேக்ள ரேஸ்
சிலம்பம்
பாண்டியாட்டம்
கபடி (சடுகுடு)
சேவல் சண்டை
ஆடு கிடை சண்டை
இவை எனக்கு தெரிந்தவற்றுள் சில

ஆனால் இன்று மேற்கத்திய கலாச்சார மோகத்தால் , நாம் நம்முடைய அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறோம் .
வெற்றிமாறன் அவர்கள் இந்த படத்தின் மூலம் இத்தகைய விளையாட்டுகளை ஆவன படுத்தி இருக்கிறார் .

வெள்ளாவி என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்ருகிறார் .

No comments:

Post a Comment